Monthly Archives: பிப்ரவரி 2017
சீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்?
சீமான் பன்னீர்செல்வத்தை ஆதரித்தார் என்ற கூற்றே பிழையானது. ஆதரிப்பது என்றால், தன்வசம் இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்களை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நிற்கச் சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால், ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்தாவது தெரிவித்திருக்க வேண்டும்....
சசிகலாவா? பன்னீர்செல்வமா? – சீமான் விளக்கம்
ஏன் ஐயா பன்னீர்செல்வமே முதல்வராக தொடரவேண்டும்? சீமான் விளக்கம்
நேற்று 08-02-2017 இரவு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மணமக்களை வாழ்த்தி...
மனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து!
நேற்று (07-02-2017) இரவு 9 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் 40 நிமிடங்களுக்கும் மேலாக அங்கு அமைதியாக அமர்ந்திருந்தார். இது தமிழக...
விகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை? : கசப்பான உண்மை!
விகடன் மூலம் சமூக சேவைக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கியது குறித்த உண்மை வெளிபட்டிருக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்இளங்கோ கல்லாணை அவர்கள் இட்டிருக்கும் முகநூல் பதிவு...
ஒரு முறை எழுத்தாளர் மணிகண்டன் தனக்கு ஒரு...